எஸ்கலேட்டர் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தின் முன நிறுத்தி விட்டு நாடு தழுவிய…
திருச்சி :
எஸ்கலேட்டர் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தின் முன நிறுத்தி விட்டு நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - திருச்சியில் தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் பேட்டி
திருச்சி…
எஸ்கலேட்டர் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தின் முன நிறுத்தி விட்டு நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - திருச்சியில் தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் பேட்டி
திருச்சி…
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்.
ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர்…
வக்பு சட்டத்தை கண்டித்து திருச்சியில் உள்ள பள்ளிவாசலில் கருப்புக் கொடியை பறக்க விட்டும் கருப்பு கொடி ஏந்தியும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இஸ்லாமியர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களை பராமரிக்கும்…
ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள் அந்த கொதிப்பை அடக்க ஆளுநரை மாற்றுவது தவிர வேறு வழி இல்லை - காதர் மொய்தீன் பேட்டி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா மொண்டிபட்டி கிராமம், வடுகப்பட்டி (கொட்டப்பட்டி) பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டம் மணப்பாறை…
திருச்சி அருகே நாகமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் தனியார் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் அவதி
திருச்சி அருகே நாகமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கியதால் தனியார்…
*முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டுமென துவா செய்தோம்- தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான்- யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் பாராட்டு
…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் படி பொதுச்செயலாளர் என் .ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தெற்கு மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும்…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் கலந்து கொண்டு…