திருச்சி:
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் சத்தியம் சி.சரவணன் தொடங்கி வைத்தார்
…
திருச்சி-11.04.25
வக்பு சட்டத்தை கண்டித்து திருச்சியில் உள்ள பள்ளிவாசலில் கருப்புக் கொடியை பறக்க விட்டும் கருப்பு கொடி ஏந்தியும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இஸ்லாமியர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களை பராமரிக்கும்…
திருச்சி 25.03.2025
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் கலந்து கொண்டு…
திருச்சி புத்துாரில் குழுமாயி அம்மன்கோவில் குட்டி குடித்தல் திருவிழா-அன்பிலாரின் அன்புத் தம்பிகள் குழு சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிகுடித்தல் திருவிழா கோலாகலமாக நடந்தது.…
அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.
கோவில் தோற்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய தாமிரபரணி கரை கிராமம், கொங்கராயகுறிச்சி. இவ்வூரில் உள்ள சட்டநாதர்…
பிரம்மோற்சவ விழாவில் இன்று, பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னை தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா…
ஜோதிஷாவின் பாட்டி திடீரென்று மரணம் அடைகிறார். பிறகு அவரது அண்ணி மற்றும் 2 அண்ணன்கள் மரணம் அடைகின்றனர். இந்த மரணங்கள் தற்செயலாக நடக்கவில்லை, யாரோ திட்டமிட்டு கொன்றிருக்கின்றனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்படுகிறது. இதையடுத்து தீவிர விசாரணை…
கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தொழிலதிபரின் கொலை வழக்கை விசாரிக்கும் போலீசார் திணறுவதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சியிடம் அந்த வழக்கை ஒரு உயரதிகாரி ஒப்படைக்கிறார். அந்த வழக்கின் பின்னணியில், தனிப்பட்ட தனது சில…
வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை பறித்துக்கொண்டார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்திருந்தார். மேலும் சமீபத்திய ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ‘மார்கோ’ இவரை…
‘புஷ்பா’ படம் மூலம் இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின் விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்தித்தது. கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது
பிரீத்தி ஜிந்தா தனது தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டு
யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என பிரீத்தி ஜிந்தா விளக்கம்
பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை…
கதிரவென், சாந்தினி கவுர் இருவரும் காதலிக்கின்றனர். திருமணம் செய்துகொண்டு, ஒரு குடும்பமாக வாழ கதிரவென் ஆசைப்படுகிறார். திருமணத்துக்கு முன்பு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று சாந்தினி கவுர் நினைக்கிறார். இதனால் அவர் திருமணத்தை…