Trending News Tamil News Website In Trichy
Browsing Category

வர்த்தகம்

*திருச்சி மாநகராட்சியில் ரூபாய் 3.78 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம்- அமைச்சர்…

திருச்சி *திருச்சி மாநகராட்சியில் ரூபாய் 3.78 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம்- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்* திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை நவீன முறையில் நீக்கும் வகையில், ரூபாய் 3.78…

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு பால்வளத்துறை அரசு அலுவலர் சங்கம்…

திருச்சி 27.12.2025 *பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு பால்வளத்துறை அரசு அலுவலர் சங்கம் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்* திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில்…

*இண்டிகோ விமான நிறுவன பிரச்சனையால் திருச்சி விமான நிலையத்தில் பெரிய பாதிப்புகள் இல்லை-திருச்சி விமான…

திருச்சி-10.12.25 திருச்சியில் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 9 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை - விமான நிலைய இயக்குனர் பேட்டி இண்டிகோ விமான சேவை…

தமிழ்நாட்டில் 2ஆவது பிரத்யேக ஷோரூமை தொடங்கியது KISNA வைரம், தங்க நகைக்கடை

*தமிழ்நாட்டில் 2ஆவது பிரத்யேக ஷோரூமை தொடங்கியது KISNA வைரம், தங்க நகைக்கடை* KISNA வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது…

திருச்சியில் அரசு பொருட்காட்சி – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி 22.05.2025 *திருச்சியில் அரசு பொருட்காட்சி - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார்.* செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த…

திருச்சியில் 15 நாள் நடைபெறும் ஒளிரும் ஜோயாலுக்காஸ் பில்லியன்ஸ் வைர கண்காட்சி – நடிகை யாஷிகா…

திருச்சி திருச்சியில் 15 நாள் நடைபெறும் ஒளிரும் ஜோய் ஆலுக்காஸ் பில்லியன்ஸ் வைர கண்காட்சி - நடிகை யாஷிகா துவக்கி வைத்தார். ஜோய் ஆலுக்காஸ் பில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி திருச்சியில் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.…

மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மணல் குவாரிகளை அரசு…

திருச்சி மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும், எம்.சாண்ட் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் - கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் பேட்டி

எஸ்கலேட்டர் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தின் முன நிறுத்தி விட்டு நாடு தழுவிய…

திருச்சி : எஸ்கலேட்டர் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தின் முன நிறுத்தி விட்டு நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - திருச்சியில் தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் பேட்டி திருச்சி…