திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் இருபாலர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி…
திருச்சி 27.02.2025
திருச்சியில் ரூபாய் 116.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பினை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
திருச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்…
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான
" *குற்றவியல் நீதி வழங்குவதில் வழக்கறிஞரின் பங்கு"* என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது
…
கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர் கே என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
உலக அளவிலான கராத்தே போட்டி இலங்கையில் நடைபெற்றது அந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 19 பேர் கலந்து கொண்டனர்…
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் கழகத்தின் சார்பு அணிகளின் மாவட்ட,மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம்,அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் இன்று…
ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் எனப்படும் ஜெ.சி.ஐ ராக்டவுன் இன் 50ஆவது பதவியேற்பு விழா திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் புதிய தலைவராக முனைவர் செபஸ்டின் சுதன் ராஜா பதவி ஏற்று கொண்டார் தொடர்ந்து ஜேசிஐ ராக்டவுன்…
இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 21,413 Branch Post Master (BPM) மற்றும் Assistant Branch Post Master (ABPM) / Dak Sevak பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…
சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD) நிறுவனத்தில் காலியாக உள்ள Dealer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான…
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி யின் 8-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நாளை (26-ந்தேதி) நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றன.இதனால்…
ஜோதிஷாவின் பாட்டி திடீரென்று மரணம் அடைகிறார். பிறகு அவரது அண்ணி மற்றும் 2 அண்ணன்கள் மரணம் அடைகின்றனர். இந்த மரணங்கள் தற்செயலாக நடக்கவில்லை, யாரோ திட்டமிட்டு கொன்றிருக்கின்றனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்படுகிறது. இதையடுத்து தீவிர விசாரணை…