திருச்சியில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா
திருச்சி 17.09.2025
*நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டார்*
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா திருச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது
…
*நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டார்*
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா திருச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது
…
சிறந்த பகுதி செயலாளர் என்ற விருதை தட்டிச்சென்ற திருச்சி திமுக கவுன்சிலர்- நாளை கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்குகிறார்.
கரூரில் செப்டம்பர் 17-ம் தேதி…
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட…
*பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள்- பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை*
"உத்தியோகு உட்சவ் - "அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கான நாட்டின் முதல் முயற்சியாக அவதார் நிறுவனத்தினால் நடத்தப்பெற்ற தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சாரத் தீர்வு…
திருச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14 ஆயிரம்…
ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோப்பு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பழனியாண்டி எம்.எல்.ஏ மனுவை பெற்று முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள்…
திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணைய மோசடி மூலம் இழப்பு. மக்கள் விழிப்புடன் இருக்க திருச்சி மாநகர சைபர் கிரைம் ஆய்வாளர் சண்முக பிரியா அறிவுரை.
டிஜிட்டல் மோசடியை தகர்ப்போம்’ விழிப்புணர்வு இயக்கம்:
திருச்சியில்…
*திருச்சி பஞ்சப்பூர் புதிய கலைஞர் பேருந்து நிலையத்தில் 1.8.25 முதல் 23.8.25 வரை 60,206 பேருந்து புறப்பாடுகள் நடந்துள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி உள்ளனர் - அமைச்சர் நேரு பேச்சு*
…
*திருச்சியில் பயங்கர தீ விபத்து - 5 வீடுகள் எரிந்து நாசம்*
திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி,ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில்…