Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி வேலை நிறுத்த போராட்டத்தில்…

திருச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14 ஆயிரம்…

*திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் – எம்.எல்.ஏ பழனியாண்டி…

திருச்சி 2.09.2025 ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோப்பு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பழனியாண்டி எம்.எல்.ஏ மனுவை பெற்று முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள்…

திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணைய மோசடி மூலம் இழப்பு. மக்கள் விழிப்புடன் இருக்க திருச்சி…

திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணைய மோசடி மூலம் இழப்பு. மக்கள் விழிப்புடன் இருக்க திருச்சி மாநகர சைபர் கிரைம் ஆய்வாளர் சண்முக பிரியா அறிவுரை. டிஜிட்டல் மோசடியை தகர்ப்போம்’ விழிப்புணர்வு இயக்கம்: திருச்சியில்…

திருச்சி பஞ்சப்பூர் புதிய கலைஞர் பேருந்து நிலையத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள்…

திருச்சி 24.08.2025 *திருச்சி பஞ்சப்பூர் புதிய கலைஞர் பேருந்து நிலையத்தில் 1.8.25 முதல் 23.8.25 வரை 60,206 பேருந்து புறப்பாடுகள் நடந்துள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி உள்ளனர் - அமைச்சர் நேரு பேச்சு*

திருச்சியில் பயங்கர தீ விபத்து – 5 வீடுகள் எரிந்து நாசம்

திருச்சி 21.08.2025 *திருச்சியில் பயங்கர தீ விபத்து - 5 வீடுகள் எரிந்து நாசம்* திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி,ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில்…

திருச்சியில் வருவாய் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் பேரணி - தர்ணா போராட்டம் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர் திருச்சி ஜூன் 25-வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம்…

தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

திருச்சி-17.06.25 தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தேசிய அளவிலான கராத்தே போட்டி, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12.06.2025 ஆம் தேதி தொடங்கி,…

காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

திருச்சி காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது திருச்சி மாவட்டம் கே கே நகர், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தன்னுடைய மனைவி அறிவு செல்வி பெயரில் கொட்டப்பட்டு அன்பில் நகரில் உள்ள…

தமிழ்நாட்டில் 2ஆவது பிரத்யேக ஷோரூமை தொடங்கியது KISNA வைரம், தங்க நகைக்கடை

*தமிழ்நாட்டில் 2ஆவது பிரத்யேக ஷோரூமை தொடங்கியது KISNA வைரம், தங்க நகைக்கடை* KISNA வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு…

திருச்சி - 25.05.2025 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள்…