திருச்சியில் அரசு பொருட்காட்சி – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி 22.05.2025
*திருச்சியில் அரசு பொருட்காட்சி - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார்.*
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த…
*திருச்சியில் அரசு பொருட்காட்சி - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார்.*
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த…
*குற்றச்சாட்டை சொல்லி இமேஜை டேமேஜ் செய்யக் அமலாக்கத்துறை முயற்சி செய்கிறது - திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி.*
* பஞ்சபூர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஜூன் 14 முதல் பயன்பாட்டிற்கு வரும்.
…
திருச்சியில் 15 நாள் நடைபெறும் ஒளிரும் ஜோய் ஆலுக்காஸ் பில்லியன்ஸ் வைர கண்காட்சி - நடிகை யாஷிகா துவக்கி வைத்தார்.
ஜோய் ஆலுக்காஸ் பில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி திருச்சியில் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.…
A2kg baby girl, who was just 48 hours old, had a severely narrowed heart valve. This complex heart problem prevented the baby from getting enough oxygen. Similarly, an 11-day-old baby girl, who weighed 1.5kg, had a…
திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளைவிஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
…
*ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத்-இல் மங்களாசாசனம்*
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் குமரி முதல் இமயம் வரை சாலகிராம…
*சர்வதேச நாட்டுப்புற நடன போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சி மாணவிகள்*
கடந்த 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி என்ற மாகாணத்தில் நடைபெற்ற கப் ஆஃப் காஸ்டஸ் 2025, 15-வது சர்வதேச கலை…
மிகப்பெரிய கூட்டணி அமைத்து விட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அந்த கூட்டணி தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது - திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேச்சு
திருச்சி கலைஞர்…
*திருச்சியில் கூகுள் மேப் உதவியுடன் கோயில்கள், வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது.*
*இருவருரிடமிருந்து ரூ 9 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் மீட்பு .*
திருச்சிமாவட்டம் ,
முசிறி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள…
ஆற்று வெள்ளத்தில் சரிந்து விழுந்த அதி உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணி ஒரு மாத காலத்தில் நிறைவு பெறும்...
எம்எல்ஏ பழனியாண்டி உறுதி
திருச்சி பிராட்டியூர் துணை மின் நிலையம், லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சி…