Trending News Tamil News Website In Trichy

முக்தியை அருளும் மகா சிவராத்திரி பெருவிழா வரும் புதன் கிழமை (26-02-2025)

‘சிவாய நம’ என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய…

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வழித்தடம்-அமைச்சர் அன்பில்…

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வழித்தடத்தை இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தை பார்…

சதுரகிரியில் மாசி மாத பிரதோஷம்

இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம்…

திருச்சி அருகே கோவில் திருவிழாவில் ஒரு கிராம பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு! கலெக்டரிடம் நடவடிக்கை…

திருச்சி மணச்சநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் ஒரு கிராம பொது மக்களை மட்டும் அனுமதிக்காததை கண்டித்து அம்மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர். திருச்சி தெற்கியூர் கிராம…