முக்தியை அருளும் மகா சிவராத்திரி பெருவிழா வரும் புதன் கிழமை (26-02-2025)
‘சிவாய நம’ என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய…