Browsing Category
The News Now 24
Your blog category
திருச்சியில் அம்மா பேரவை சார்பாக அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர்…

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…
திருச்சி
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள் - அமைச்சர் கே என் நேரு பேச்சு
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இந்தியை திணிக்க…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்..

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆரோக்கியமான குடல் மகிழ்ச்சியான வாழ்க்கை* என்ற தலைப்பில்…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நலத்துறை, விரிவாக நடவடிக்கைகள் துறை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கான மையம் ஆகியவை இணைந்து நடத்திய *ஆரோக்கியமான குடல் மகிழ்ச்சியான வாழ்க்கை* என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
திமுகவை வீழ்த்துவோம் என கூறுபவர்கள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்து வேண்டுமானாலும் களத்திற்கு வரட்டும்…
திமுகவை வீழ்த்துவோம் என கூறுபவர்கள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்து வேண்டுமானாலும் களத்திற்கு வரட்டும் அவர்களை திமுக எதிர்கொள்ளும் - திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேச்சு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர்…

திருச்சி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 131 மையங்களில் 31,580 பேர் எழுதுகின்றனர்
திருச்சி 3.03.2025
திருச்சி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 131 மையங்களில் 31,580 பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

முதலமைச்சரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி…
திருச்சி
*தமிழ்நாடு முதலமைச்சரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்*
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு…
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதில் தி.மு.க. அரசு இரட்டை வேடம்- ராமதாஸ் குற்றச்சாட்டு…
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஸ்ரீதர் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்திருக்கிறது.…
தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது- அண்ணாமலை
பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.
பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி…