Trending News Tamil News Website In Trichy
Browsing Category

அரசியல்

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி…

திருச்சி *முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டுமென துவா செய்தோம்- தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான்- யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் பாராட்டு

திருச்சி காட்டூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் படி பொதுச்செயலாளர் என் .ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தெற்கு மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும்…

திருச்சிபாஜக பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது தமிழக பாஜக தலைவர்கள்…

திருச்சி 25.03.2025 திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் கலந்து கொண்டு…

திருச்சியில் தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசின் பாஸ்போர்ட் அலுவலக முன்பு…

திருச்சியில் தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசின் பாஸ்போர்ட் அலுவலக முன்பு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், என்ற வாசகத்துடன் முதலமைச்சரின் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் அம்மா பேரவை சார்பாக அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர்…

திருச்சியில் அம்மா பேரவை சார்பாக அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொது மக்களுக்கு வழங்கினர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,…

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…

திருச்சி நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள் - அமைச்சர் கே என் நேரு பேச்சு ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இந்தியை திணிக்க…

தமிழக அரசு குறித்தும் முதல்வர் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிடும் நபர் மீது…

தமிழக அரசு குறித்தும் முதல்வர் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிடும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக ஐ.டி விங்க் சார்பில் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது முகநூலில் திருச்சிராப்பள்ளி மற்றும்…

தமிழ்நாட்டு மக்களை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதனை கண்டித்து திருச்சியில் திமுகவினர்…

திருச்சி-10.03.25 தமிழ்நாட்டு மக்களை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிராதனை கண்டித்து திருச்சியில் திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு…

ஒருபோதும் திமுகவை திருச்சி மாவட்டத்தில் யாராலும் வீழ்த்த முடியாது -அமைச்சர் நேரு பேச்சு*

திருச்சி 9.03.2025 ஒருபோதும் திமுகவை திருச்சி மாவட்டத்தில் யாராலும் வீழ்த்த முடியாது -அமைச்சர் நேரு பேச்சு திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை…