Trending News Tamil News Website In Trichy
Browsing Category

செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 131 மையங்களில் 31,580 பேர் எழுதுகின்றனர்

திருச்சி 3.03.2025 திருச்சி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 131 மையங்களில் 31,580 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

முதலமைச்சரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி…

திருச்சி *தமிழ்நாடு முதலமைச்சரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்* கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு…

வக்ஃப் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன…

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட…

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா-எம்எல்ஏ பழனியாண்டி பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் இருபாலர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி…

திருச்சியில் ரூ.116.55 கோடி மதிப்பீட்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு-முதலமைச்சர் இன்று திறந்து…

திருச்சி 27.02.2025 திருச்சியில் ரூபாய் 116.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பினை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். திருச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்…

திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான " *குற்றவியல் நீதி வழங்குவதில் வழக்கறிஞரின் பங்கு"* என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது …

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர் கே என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர் கே என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர் உலக அளவிலான கராத்தே போட்டி இலங்கையில் நடைபெற்றது அந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 19 பேர் கலந்து கொண்டனர்…

இந்திய அஞ்சல் துறையில் 21,413 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி | சொந்த ஊரில் வேலை !!!

இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 21,413 Branch Post Master (BPM) மற்றும் Assistant Branch Post Master (ABPM) / Dak Sevak பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2025! | தேர்வு கிடையாது !!!

சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD) நிறுவனத்தில் காலியாக உள்ள Dealer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான…