Browsing Category
செய்திகள்
திருச்சியில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் கைது – கள்ள நோட்டு…
திருச்சியில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் கைது - கள்ள நோட்டு அச்சிடுவதற்கு பயன்படுத்தபட்ட பொருட்கள் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான் நல்லூர் பகுதியில் வசித்து வரும் அனி பவுல்ராஜ் 50…

திருச்சி மாநகராட்சி 10-வது வார்டு மின்னப்பன் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்பட்ட…
திருச்சி-26.04.25
திருச்சி மாநகராட்சி 10வது வார்டு பகுதியில் அமைச்சர் கே என் நேரு ஆய்வு - குடிநீரில் எந்த பிரச்சினையும் இல்லை மக்கள் அச்சமின்றி குடிநீரை பருகலாம் என அமைச்சர் கே என் நேரு பேட்டி
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட…


நீட் உள்ளிட்ட தமிழர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற பாஜக அதிமுக கூட்டணி தான் காரணம் என திமுகவினர்…
திருச்சி 19.04.2025
நீட் உள்ளிட்ட தமிழர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற பாஜக அதிமுக கூட்டணி தான் காரணம் என திமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள காரணம் திமுக தான்…


ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா- கலெக்டர்,நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நட்டு வைத்தனர்

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு…
திருச்சி-18.04.25
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு பேரடியாக உள்ளது - நவாஸ்கனி எம்.பி பேட்டி
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ப்பு திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய…


திருச்சி கருமண்டபம் பகுதியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில்…
திருச்சி.. 17.04.25
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்...
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் திமுக பாகமுகவர்கள் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி…


திருச்சியில் தீரன் சின்னமலை 269வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு திமுக சார்பில் மாலை…
திருச்சி..17.04.25
திருச்சியில் தீரன் சின்னமலை 269வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாள் விழாவை யொட்டி திருச்சி…


மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மணல் குவாரிகளை அரசு…
திருச்சி
மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும், எம்.சாண்ட் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் - கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் பேட்டி
…


சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க…
திருச்சி:
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் சத்தியம் சி.சரவணன் தொடங்கி வைத்தார்
…

