Browsing Category
திருச்சி
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா-திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி 14.04.2025
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா-திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
சட்ட மேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இந்தியா…


ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டம் இந்தியாவின் ஒற்றுமையையும் பன்முகதன்மையையும்…
திருச்சி-13.04.25
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டம் இந்தியாவின் ஒற்றுமையையும் பன்முகதன்மையையும் சிதைக்கும் வகையில் உள்ளது - துரை வைகோ பேச்சு
தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை சார்பில் வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து…

எஸ்கலேட்டர் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தின் முன நிறுத்தி விட்டு நாடு தழுவிய…
திருச்சி :
எஸ்கலேட்டர் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தின் முன நிறுத்தி விட்டு நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - திருச்சியில் தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் பேட்டி
திருச்சி…


வக்பு சட்டத்தை கண்டித்து திருச்சியில் உள்ள பள்ளிவாசலில் கருப்புக் கொடியை பறக்க விட்டும் கருப்பு கொடி…
திருச்சி-11.04.25
வக்பு சட்டத்தை கண்டித்து திருச்சியில் உள்ள பள்ளிவாசலில் கருப்புக் கொடியை பறக்க விட்டும் கருப்பு கொடி ஏந்தியும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இஸ்லாமியர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களை பராமரிக்கும்…


ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள் அந்த கொதிப்பை அடக்க ஆளுநரை…
திருச்சி-10.04.25
ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள் அந்த கொதிப்பை அடக்க ஆளுநரை மாற்றுவது தவிர வேறு வழி இல்லை - காதர் மொய்தீன் பேட்டி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்…

ஆக்கிரமிப்பை யார் அகற்றுவது என வட்டாட்சியர் – ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இடையே…

திருச்சி அருகே நாகமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் தனியார் மருத்துவமனைக்கு…
திருச்சி:
திருச்சி அருகே நாகமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் தனியார் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் அவதி
திருச்சி அருகே நாகமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கியதால் தனியார்…


தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி…
திருச்சி
*முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டுமென துவா செய்தோம்- தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான்- யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் பாராட்டு
…


திருச்சி காட்டூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
