Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் கடன் பிரச்சினை காரணமாக குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் மனைவி தூக்கிட்டு…

திருச்சி 14.05.2025 திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளைவிஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத்-இல்…

*ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத்-இல் மங்களாசாசனம்* ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் குமரி முதல் இமயம் வரை சாலகிராம…

சர்வதேச நாட்டுப்புற நடன போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சி மாணவிகள்

திருச்சி 12.05.2025 *சர்வதேச நாட்டுப்புற நடன போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சி மாணவிகள்* கடந்த 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி என்ற மாகாணத்தில் நடைபெற்ற கப் ஆஃப் காஸ்டஸ் 2025, 15-வது சர்வதேச கலை…

மிகப்பெரிய கூட்டணி அமைத்து விட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அந்த கூட்டணி தான் கடந்த…

திருச்சி- 04.05.25 மிகப்பெரிய கூட்டணி அமைத்து விட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அந்த கூட்டணி தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது - திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேச்சு திருச்சி கலைஞர்…

திருச்சியில் கூகுள் மேப் உதவியுடன் கோயில்கள், வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது.

*திருச்சியில் கூகுள் மேப் உதவியுடன் கோயில்கள், வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது.* *இருவருரிடமிருந்து ரூ 9 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் மீட்பு .* திருச்சிமாவட்டம் , முசிறி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள…

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சரிந்து விழுந்த மின் கோபுரம்-ஒரு மாத காலத்திற்குள் பணிகளை முடிக்க…

திருச்சி ஆற்று வெள்ளத்தில் சரிந்து விழுந்த அதி உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணி ஒரு மாத காலத்தில் நிறைவு பெறும்... எம்எல்ஏ பழனியாண்டி உறுதி திருச்சி பிராட்டியூர் துணை மின் நிலையம், லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சி…

திருச்சியில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் கைது – கள்ள நோட்டு…

திருச்சியில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் கைது - கள்ள நோட்டு அச்சிடுவதற்கு பயன்படுத்தபட்ட பொருட்கள் பறிமுதல். திருச்சி மாவட்டம் மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான் நல்லூர் பகுதியில் வசித்து வரும் அனி பவுல்ராஜ் 50…

திருச்சி மாநகராட்சி 10-வது வார்டு மின்னப்பன் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்பட்ட…

திருச்சி-26.04.25 திருச்சி மாநகராட்சி 10வது வார்டு பகுதியில் அமைச்சர் கே என் நேரு ஆய்வு - குடிநீரில் எந்த பிரச்சினையும் இல்லை மக்கள் அச்சமின்றி குடிநீரை பருகலாம் என அமைச்சர் கே என் நேரு பேட்டி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட…

நீட் உள்ளிட்ட தமிழர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற பாஜக அதிமுக கூட்டணி தான் காரணம் என திமுகவினர்…

திருச்சி 19.04.2025 நீட் உள்ளிட்ட தமிழர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற பாஜக அதிமுக கூட்டணி தான் காரணம் என திமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள காரணம் திமுக தான்…

ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா- கலெக்டர்,நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நட்டு வைத்தனர்

உயர்நீதிமன்ற சுற்றறிக்கையின்படி திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் (1,000) ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி M.…