Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் பயங்கர தீ விபத்து – 5 வீடுகள் எரிந்து நாசம்

திருச்சி 21.08.2025 *திருச்சியில் பயங்கர தீ விபத்து - 5 வீடுகள் எரிந்து நாசம்* திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி,ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில்…

திருச்சியில் வருவாய் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் பேரணி - தர்ணா போராட்டம் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர் திருச்சி ஜூன் 25-வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம்…

தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

திருச்சி-17.06.25 தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தேசிய அளவிலான கராத்தே போட்டி, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12.06.2025 ஆம் தேதி தொடங்கி,…

காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

திருச்சி காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது திருச்சி மாவட்டம் கே கே நகர், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தன்னுடைய மனைவி அறிவு செல்வி பெயரில் கொட்டப்பட்டு அன்பில் நகரில் உள்ள…

தமிழ்நாட்டில் 2ஆவது பிரத்யேக ஷோரூமை தொடங்கியது KISNA வைரம், தங்க நகைக்கடை

*தமிழ்நாட்டில் 2ஆவது பிரத்யேக ஷோரூமை தொடங்கியது KISNA வைரம், தங்க நகைக்கடை* KISNA வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு…

திருச்சி - 25.05.2025 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள்…

திருச்சியில் அரசு பொருட்காட்சி – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி 22.05.2025 *திருச்சியில் அரசு பொருட்காட்சி - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார்.* செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த…

அமலாக்க துறையை வைத்து ஒன்றிய அரசு மிரட்டி வந்த நிலையில் நீதிமன்றம் தற்பொழுது நியாயத்தை வழங்கியுள்ளது…

திருச்சி *குற்றச்சாட்டை சொல்லி இமேஜை டேமேஜ் செய்யக் அமலாக்கத்துறை முயற்சி செய்கிறது - திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி.* * பஞ்சபூர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஜூன் 14 முதல் பயன்பாட்டிற்கு வரும்.

திருச்சியில் 15 நாள் நடைபெறும் ஒளிரும் ஜோயாலுக்காஸ் பில்லியன்ஸ் வைர கண்காட்சி – நடிகை யாஷிகா…

திருச்சி திருச்சியில் 15 நாள் நடைபெறும் ஒளிரும் ஜோய் ஆலுக்காஸ் பில்லியன்ஸ் வைர கண்காட்சி - நடிகை யாஷிகா துவக்கி வைத்தார். ஜோய் ஆலுக்காஸ் பில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி திருச்சியில் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.…