திருச்சியில் பயங்கர தீ விபத்து – 5 வீடுகள் எரிந்து நாசம்
திருச்சி 21.08.2025
*திருச்சியில் பயங்கர தீ விபத்து - 5 வீடுகள் எரிந்து நாசம்*
திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி,ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில்…
